மன வருத்தத்தில் ஜனாதிபதியின் உதவியை நாட இருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உதவியை நாடத் தீர்மானித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணப் போட்டியின் பின்னர் இலங்கை வீரர்கள் மீது சில விளையாட்டுத்துறை அதிகாரிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். ஜனாதிபதியின் உதவியை நாடவுள்ள வீரர்கள் இந்நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்ய இலங்கை கிரிக்கெட் அணி தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் காரணமாக வீரர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு … Continue reading மன வருத்தத்தில் ஜனாதிபதியின் உதவியை நாட இருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்